Iraivaaதிருக்குறள்துறவுகுறள் 341
குறள் 341
அறத்துப்பால் › அதிகாரம் 35 — துறவு
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன்.
🔤 Transliteration
yaathanin yaathanin neengkiyaan noathal athanin athanin ilan.
🌐 English Translation
Whatever one renounces,ncannot cause pain.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Whatever one renounces,ncannot cause pain.
← குறள் 340 📖 All Kurals குறள் 342 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 341
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 35 துறவு — On Renunciation
அதிகாரம் 35 — துறவு
341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்nஅதனின் அதனின் இலன். 342 வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்nஈண்டுஇயற் பால பல. 343 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்nவேண்டிய வெல்லாம் ஒருங்கு. 344 இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைnமயலாகும் மற்றும் பெயர்த்து. 345 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்nஉற்றார்க்கு உடம்பும் மிகை. 346 யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்குnஉயர்ந்த உலகம் புகும். 347 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்nபற்றி விடாஅ தவர் க்கு. 348 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிnவலைப்பட்டார் மற்றை யவர். 349 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுnநிலையாமை காணப் படும். 350 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்nபற்றுக பற்று விடற்கு.