Iraivaaதிருக்குறள்பசப்புறுபருவரல்குறள் 1190
குறள் 1190
காமத்துப்பால் › அதிகாரம் 119 — பசப்புறுபருவரல்
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்நல்காமை தூற்றார் எனின்.
🔤 Transliteration
pasappenap paerperuthal nanrae nayappiththaar nalkaamai thoorraar enin.
🌐 English Translation
'Tis well, though men deride me for my sickly hue of pain;nIf they from calling him unkind, who won my love, refrain.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: 'Tis well, though men deride me for my sickly hue of pain;nIf they from calling him unkind, who won my love, refrain.
← குறள் 1189 📖 All Kurals குறள் 1191 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1190
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 119 பசப்புறுபருவரல் — Grieving Over Love's Pallor
அதிகாரம் 119 — பசப்புறுபருவரல்
1181 நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்nபண்பியார்க்கு உரைக்கோ பிற. 1182 அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்nமேனிமேல் ஊரும் பசப்பு. 1183 சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறாnநோயும் பசலையும் தந்து. 1184 உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்nகள்ளம் பிறவோ பசப்பு. 1185 உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்nமேனி பசப்பூர் வது. 1186 விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்nமுயக்கற்றம் பார்க்கும் பசப்பு. 1187 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்nஅள்ளிக்கொள் வற்றே பசப்பு. 1188 பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்nதுறந்தார் அவர்என்பார் இல். 1189 பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்nநன்னிலையர் ஆவர் எனின். 1190 பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்nநல்காமை தூற்றார் எனின்.