Iraivaaதிருக்குறள்குடிசெயல்வகைகுறள் 1021
குறள் 1021
பொருட்பால் › அதிகாரம் 103 — குடிசெயல்வகை
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுடையது இல்.
🔤 Transliteration
karumam seyaoruvan kaithoovaen ennum perumaiyin peetutaiyathu il.
🌐 English Translation
To proclaim, “I shall never take my hands off” to do one’s dutynNo acclaim can match that dignity.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: To proclaim, “I shall never take my hands off” to do one’s dutynNo acclaim can match that dignity.
← குறள் 1020 📖 All Kurals குறள் 1022 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1021
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 103 குடிசெயல்வகை — On Exalting One's Family
அதிகாரம் 103 — குடிசெயல்வகை
1021 கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்nபெருமையின் பீடுடையது இல். 1022 ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்nநீள்வினையால் நீளும் குடி. 1023 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்nமடிதற்றுத் தான்முந் துறும். 1024 சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்nதாழாது உஞற்று பவர்க்கு. 1025 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்nசுற்றமாச் சுற்றும் உலகு. 1026 நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தnஇல்லாண்மை ஆக்கிக் கொளல். 1027 அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்nஆற்றுவார் மேற்றே பொறை. 1028 குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்துnமானங் கருதக் கெடும். 1029 இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்nகுற்ற மறைப்பான் உடம்பு. 1030 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்nநல்லாள் இலாத குடி.