Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
புல்லறிவாண்மை
›
குறள் 847
குறள் 847
பொருட்பால் › அதிகாரம் 85 — புல்லறிவாண்மை
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
arumarai soarum arivilaan seyyum perumirai thaanae thanakku.
🌐 English Translation
When a precious teaching is imparted to a simpleton,nby not grasping it, they self-inflict immense harm.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: When a precious teaching is imparted to a simpleton,nby not grasping it, they self-inflict immense harm.
← குறள் 846
📖 All Kurals
குறள் 848 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
847
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 85
புல்லறிவாண்மை — On Ignorance
அதிகாரம் 85 — புல்லறிவாண்மை
841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைnஇன்மையா வையா துலகு.
842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்nஇல்லை பெறுவான் தவம்.
843
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழைnசெறுவார்க்கும் செய்தல் அரிது.
844
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைnஉடையம்யாம் என்னும் செருக்கு.
845
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடறnவல்லதூஉம் ஐயம் தரும்.
846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்nகுற்றம் மறையா வழி.
847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்nபெருமிறை தானே தனக்கு.
848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்nபோஒம் அளவுமோர் நோய்.
849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்nகண்டானாம் தான்கண்ட வாறு.
850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்துnஅலகையா வைக்கப் படும்.