Iraivaaதிருக்குறள்வெருவந்தசெய்யாமைகுறள் 567
குறள் 567
பொருட்பால் › அதிகாரம் 57 — வெருவந்தசெய்யாமை
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம்.
🔤 Transliteration
katumozhiyum kaiyikantha thantamum vaenthan atumuran thaeykkum aram.
🌐 English Translation
Harsh words and excessive punishments form the sawnthat files away the king’s military might.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Harsh words and excessive punishments form the sawnthat files away the king’s military might.
← குறள் 566 📖 All Kurals குறள் 568 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 567
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 57 வெருவந்தசெய்யாமை — On Tyranny
அதிகாரம் 57 — வெருவந்தசெய்யாமை
561 தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்nஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 562 கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்nநீங்காமை வேண்டு பவர். 563 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்nஒருவந்தம் ஒல்லைக் கெடும். 564 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்nஉறைகடுகி ஒல்லைக் கெடும். 565 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்nபேஎய்கண் டன்னது உடைத்து. 566 கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்nநீடின்றி ஆங்கே கெடும். 567 கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்nஅடுமுரண் தேய்க்கும் அரம். 568 இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்nசீறிற் சிறுகும் திரு. 569 செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்nவெருவந்து வெய்து கெடும். 570 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லதுnஇல்லை நிலக்குப் பொறை.