Iraivaaதிருக்குறள்குற்றங்கடிதல்குறள் 440
குறள் 440
பொருட்பால் › அதிகாரம் 44 — குற்றங்கடிதல்
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல்.
🔤 Transliteration
kaathala kaathal ariyaamai uykkirpin aethila aethilaar nool.
🌐 English Translation
Those who enjoys what they enjoy, unknown to foes,nare difficult to defeat.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those who enjoys what they enjoy, unknown to foes,nare difficult to defeat.
← குறள் 439 📖 All Kurals குறள் 441 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 440
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 44 குற்றங்கடிதல் — On Restraining Faults
அதிகாரம் 44 — குற்றங்கடிதல்
431 செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்nபெருக்கம் பெருமித நீர்த்து. 432 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாnஉவகையும் ஏதம் இறைக்கு. 433 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்nகொள்வர் பழிநாணு வார். 434 குற்றமே காக்க பொருளாகக் குற்றமேnஅற்றந் த்ரூஉம் பகை. 435 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்nவைத்தூறு போலக் கெடும். 436 தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்nஎன்குற்ற மாகும் இறைக்கு? 437 செயற்பால செய்யா திவறியான் செல்வம்nஉயற்பால தன்றிக் கெடும். 438 பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்nஎண்ணப் படுவதொன் றன்று. 439 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்கnநன்றி பயவா வினை. 440 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்nஏதில ஏதிலார் நூல்.