Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
குற்றங்கடிதல்
›
குறள் 435
குறள் 435
பொருட்பால் › அதிகாரம் 44 — குற்றங்கடிதல்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
varumunnark kaavaathaan vaazhkkai erimunnar vaiththooru poalak ketum.
🌐 English Translation
Having no safeguards before the onset of trouble,nwill make our lives, dry straws before a raging fire.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Having no safeguards before the onset of trouble,nwill make our lives, dry straws before a raging fire.
← குறள் 434
📖 All Kurals
குறள் 436 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
435
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 44
குற்றங்கடிதல் — On Restraining Faults
அதிகாரம் 44 — குற்றங்கடிதல்
431
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்nபெருக்கம் பெருமித நீர்த்து.
432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாnஉவகையும் ஏதம் இறைக்கு.
433
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்nகொள்வர் பழிநாணு வார்.
434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமேnஅற்றந் த்ரூஉம் பகை.
435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்nவைத்தூறு போலக் கெடும்.
436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்nஎன்குற்ற மாகும் இறைக்கு?
437
செயற்பால செய்யா திவறியான் செல்வம்nஉயற்பால தன்றிக் கெடும்.
438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்nஎண்ணப் படுவதொன் றன்று.
439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்கnநன்றி பயவா வினை.
440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்nஏதில ஏதிலார் நூல்.