Iraivaaதிருக்குறள்அவாவறுத்தல்குறள் 368
குறள் 368
அறத்துப்பால் › அதிகாரம் 37 — அவாவறுத்தல்
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும்.
🔤 Transliteration
avaaillaark killaakun thunpam aஃthuntael thavaaathu maenmael varum.
🌐 English Translation
Those who are devoid of desire are free from misery;nfor others, it keeps piling up.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those who are devoid of desire are free from misery;nfor others, it keeps piling up.
← குறள் 367 📖 All Kurals குறள் 369 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 368
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 37 அவாவறுத்தல் — On the Destruction of Desire
அதிகாரம் 37 — அவாவறுத்தல்
361 அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்nதவாஅப் பிறப்பீனும் வித்து. 362 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுnவேண்டாமை வேண்ட வரும். 363 வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைnஆண்டும் அஃதொப்பது இல். 364 தூஉய்மை என்பது அவாவின்மை மற்றதுnவாஅய்மை வேண்ட வரும். 365 அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்nஅற்றாக அற்றது இலர். 366 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைnவஞ்சிப்ப தோரும் அவா. 367 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைnதான்வேண்டு மாற்றான் வரும். 368 அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்nதவாஅது மேன்மேல் வரும். 369 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்nதுன்பத்துள் துன்பங் கெடின். 370 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேnபேரா இயற்கை தரும்.